2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பாற்குடப்பவனி

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீஅக்கிராசப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார மஹோற்சவத்தினை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை பாற்குடப்பவனி இடப்பெற்றது.

திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாற்குடப்பவனி ஸ்ரீஅக்கிராசப்பிள்ளையார் ஆலயத்தினை சென்றடைந்ததுடன் அங்கு மூலமூர்த்தியான விநாயகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X