2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

புதிய கோணத்தில் பகவத் கீதை: 18 நாட்களில் புரிய வைக்க தமிழ் கீதை

Editorial   / 2023 மே 01 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன, மொழி, மத பேதம் இன்றி ஆனந்தமாகவே வாழ விரும்புகிறது மனித குலம். ஆனால் எப்படி இதை அடைவது  என்பது புரியாத புதிராவே உள்ளது.

நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்ற ஒரு குடையின் கீழ் வருவோமேயானால் இன, மொழி, மத பேதம் என்ற வேறுபாடு இன்றி சந்தோஷமாக வாழ முடியும் என்ற அத்தியாவசிய கல்வி யை வழங்குவதே நமது

ஸ்ரீமத் பகவத்கீதை

காலத்தால் அழியாத என்றும் நிலைத்து நிற்கக்கூடிய உன்னதமான ஞானம் இது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X