Gavitha / 2016 செப்டெம்பர் 03 , மு.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.மகாதேவன்
முந்தல் ஸ்ரீ ராக்குரசியம்மன் ஆலயததின் மகா கும்பாபிஷேக நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெறவுள்ளது. ஆலயத்தின் எண்ணைய்க்காப்பு அபிஷேக நிகழ்வானது, நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




22 minute ago
52 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago
54 minute ago
2 hours ago