Kogilavani / 2017 ஜனவரி 25 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கு.புஸ்பராஜா
உலக நன்மைக்காகவும் மலையக மக்களின் சுபீட்சத்துக்காகவும் ஆசிவேண்டி, சித்தர்கள் 210 பேர் அடங்கிய யாக பூஜை ஹட்டன், மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதான மண்டபத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் பகல் 01 மணிவரை, நடைபெறவுள்ளது.
பிரம்மரிசிமலை காமுனி அன்னை சித்தர் ராஜகுமார் சுவாமிகள் தலைமையில் நடைபெறவுள்ள யாக பூஜையில், 1008 காய கல்ப மூலிகைகளைக் கொண்டு, 210 சித்தர்கள் வேள்வியும் கலச மற்றும் கோமாதா பூஜையும் நடைபெறவுள்ளது.
மேலதிக விவரங்களுக்கு, 071-9560460 071-6066118 071-9940981 என்ற அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.


39 minute ago
49 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
49 minute ago
54 minute ago