2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 10

Super User   / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


 1868: உலகின் முதலாவது வீதிப் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு லண்டனில் பொருத்தப்பட்டது.


1901: முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.


1902: அவுஸ்திரேலியாவின் தாஸ்மேனியா பிராந்தியத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.


1906: அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் நோபல் சமாதானப் பரிசை பெற்றதன் மூலம் நோபல் பரிசொன்றை பெற்ற முதல் அமெரிக்கரானார்.
 

1948: ஐ.நா. பொதுச்சபை சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தை ஏற்றுக்கொண்டது.
 

1978: இஸ்ரேல் பிரதமர் மெனாச்செம் பெகின், எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் ஆகியோருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .