R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
1323: சுவீடன் - ரஷ்யாவுக்கிடையில் முதல் தடவையாக எல்லைப் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1964: தென்னாபிரிக்காவின் இனவாத அரசியல் காரணமாக அந்நாட்டுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டது.
1978: ஜப்பான் -சீன நட்புறவு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1985: ஜப்பானில் ஏற்பட்ட விமான விபத்தில் 520 பேர் பலி.
2005: இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
13 minute ago
38 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
38 minute ago
45 minute ago