R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
1323: சுவீடன் - ரஷ்யாவுக்கிடையில் முதல் தடவையாக எல்லைப் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1964: தென்னாபிரிக்காவின் இனவாத அரசியல் காரணமாக அந்நாட்டுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டது.
1978: ஜப்பான் -சீன நட்புறவு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
1985: ஜப்பானில் ஏற்பட்ட விமான விபத்தில் 520 பேர் பலி.
2005: இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
15 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
4 hours ago