R.Tharaniya / 2025 ஒக்டோபர் 30 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
701: கிரேக்கத்தில் 6ஆம் ஜோன் தனது கத்தோலிக்க பாப்பரசர் வாழ்வை ஆரம்பித்தார்.
1137: அபுலியாவின் ரானூஃப் இற்கும் சிசிலியாவின் 2ஆம் ரொஜெருக்குமிடையில் “றிக்னனோ“ யுத்தம்.
1270: 8ஆவதும் இறுதியுமான சிலுவைப்போர் தொடங்கப்பட்டது.
1340: றியோ சலாடோ யுத்தம்
1389: பிரான்ஸ் மன்னன் 6ஆவது சார்ளெஸ் - பாப்பரசர் 7ஆவது கிளமென்ஸை சந்தித்தார்.
1485: இங்கிலாந்தின் மன்னனாக 7ஆவது ஹென்றி முடிசூடினார்.
1502: வஸ்கொட காமா 2ஆவது தடவையாக இந்தியாவின் கேரளைாவிலுள்ள கோழிக்காட்டுக்கு வருகை தந்தார்.
1894: டானியல் கூப்பர் - மணிக்கூட்டுக்கு காப்புரிமை பெற்றார்.
1922: பெனிட்டோ முஸோலினி - இத்தாலியில் அரசொன்றை நிறுவினார்.
1957: ஸ்புட்னிக்-2 விண்கலத்தில் செல்லும் நாயின் பெயர் “லைக்கா“ என சோவியத் யூனியன் அறிவித்தது.
1979: எஸ்-203 என்னும் விண்வெளி வாகனத்தை நாசா அறிமுகம் செய்தது.
3 minute ago
32 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
32 minute ago
37 minute ago