R.Tharaniya / 2025 செப்டெம்பர் 07 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
1652: தாய்வானில் டச்சு ஆட்சிக்கு எதிராக 15,000 விவசாயிகளும் ஆயுதக் குழுவினரும் கிளர்ச்சி நடத்தினர்.
1776: உலகின் முதலாவது நீர்மூழ்கித் தாக்குதல் அமெரிக்காவில் இடம்பெற்றது.
1895: றக்பி லீக் உதைபந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.
1921: முதலாது அமெரிக்க அழகுராணி போட்டி நடைபெற்றது.
1940: லண்டன் நகரம் மீது ஜேர்மனிய விமானங்கள் குண்டுவீச ஆரம்பித்தன. தொடர்ச்சியாக 76 இரவுகள் குண்டுகள் வீசப்பட்டதால் சுமார் 43,000 பேர் பலியாகினர்.
1953: சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளராக நிகட்டா குருசேவ் பதவியேற்றார்.
1965: இந்தியாவுடனான எல்லையில் தனது துருப்புக்களின் எண்ணிக்கை விஸ்தரிக்கப்படும் என சீனா அறிவித்தது.
1999: ஏதென்ஸ் நகரில் இடம்பெற்ற பூகம்பத்தினால் 143 பேர் பலி, 50,000 பேர் வீடுகளை இழந்தனர்.
2005: எகிப்தில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
32 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
50 minute ago