Editorial / 2020 ஓகஸ்ட் 27 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கொம்பனிவீதி பிரசேத்தில் காணப்படும் அதிக வாகன நெரிசலுக்கு தீர்வாக இரண்டு மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொம்பனிவீதி ரயில் நிலையத்துக்கு அருகில் நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதியில் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்காக 6 பில்லியன் ரூபாய் செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago