2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் முதற் தடவையாக 10 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

Super User   / 2011 செப்டெம்பர் 15 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வரலாற்றில் முதற் தடவையாக 10 மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.சலாம் தெரிவித்தார்.

மேற்படி மாணவர்களில் எம்.என்.பௌமி 166 எனும் அதிக புள்ளிகளை பெற்றுள்ளார். பரீட்சையில், சித்தியடைந்துள்ள 10 மாணவர்களில் 06 பேர் - பெண் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • Thariq Niyas Friday, 16 September 2011 12:19 AM

    வாழ்த்துக்கள்..... இம் மாணவர்களுக்காய் அயராது உழைத்த ஆசிரிய உள்ளங்களின் பனி தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்...

    Reply : 0       0

    meenavan Friday, 16 September 2011 12:47 AM

    சித்தியடைந்த மாணவ, மாணவியருடன், அவர்களது பெற்றோர்களது புகைபடத்தினயும், பிரசுரித்திருக்கலாம், பெற்றோர்களினது பாடு சொல்லி மாளாது. அவர்களும் தமது பிள்ளைகளது சோதனையை, தமது சோதனையாகவே நினைக்கின்றனர்.தரம் 5 சோதனை= பெற்றோர் O.L.சோதனை= பாடசாலை பெருமிதம், A.L.சோதனை= மாணவன் தலைவிதி என பெறுபேறுகளை வகைப்படுத்தலாமா?

    Reply : 0       0

    mam.fowz Friday, 16 September 2011 12:59 AM

    எல்லா மாணவருக்கும் எனது மனமாந்த வாழ்த்துக்கள் !

    Reply : 0       0

    Doc -KSA Friday, 16 September 2011 04:53 PM

    Amazing performances. Congrats.

    Reply : 0       0

    amjadh Saturday, 17 September 2011 03:21 PM

    வாழ்த்துக்கள். Good work and keep doing it.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8