Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Kogilavani / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
ஜந்தாம் தரம் புலமை பரீட்சையில் சாய்ந்தமருது கல்வி கோட்டத்தில் முதலாம் இடத்தை முஹமட் மன்சூர் அஹமத் சிபாஹ் அப்றின் என்ற மாணவன் பெற்றுள்ளார்.
சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையைச் சேர்ந்த இம்மாணவன் 184 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
மேற்படி மாணவனே இப்பாடசாலையின் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளியை பெற்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
uoorann Wednesday, 21 September 2011 06:02 PM
வாழ்த்துக்கள் மகனே
Reply : 0 0
pasha Wednesday, 21 September 2011 07:24 PM
வாழ்த்துக்கள். இப்பாடசாலை ஒரு காலத்தில் சிறந்த இடத்தில் இருந்த பாடசாலை. முன்னைய நிலைக்கு திரும்ப சகலரும் உழைக்க வேண்டும்.
Reply : 0 0
rizlan Wednesday, 21 September 2011 08:58 PM
வாழ்த்துக்கள் சகோதரன். கல்வியை நன்றாக படி.
Reply : 0 0
hilmy Wednesday, 21 September 2011 10:49 PM
மை டியர் பாஷா,பாடசாலையின் பெயர் என்ன சொல்லுங்களேன் ப்ளீஸ்.
Reply : 0 0
Riyal A.M Wednesday, 21 September 2011 10:57 PM
வாழ்த்துக்கள் ..... தம்பி.
Reply : 0 0
Mohammed Riyas Thursday, 22 September 2011 12:40 AM
எனது வாழ்த்துக்கள்.
Reply : 0 0
ummpa Thursday, 22 September 2011 02:51 PM
ஹில்மி கொஞ்சம் நியூஸ் பேப்பரை நிதானமா வாசிக்கவும் அப்பு !
Reply : 0 0
Akkaraipattu Friday, 23 September 2011 06:59 AM
நல்ல படி மகனே .......
Reply : 0 0
Irshadh Friday, 23 September 2011 07:20 PM
வெரி குட் தம்பி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
8 hours ago