2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப்பெற்று கல்முனை வலயத்தில் இரண்டாமிடம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சஹா)
கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவி கு.டிலக்;ஷியா புலமைப் பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப்பெற்று கல்முனை வலயத்தில் இரண்டாம் இடத்தையும் அம்பாரை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

காரைதீவு 5 ஐ சேர்ந்த குபேந்திரன் சாந்தினிதேவியின் மகளான இவர் பாடசாலையில் கற்றல் செயற்பாடுகளில் திறமைமிக்க மாணவியென்பது குறிப்பிடதக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • Birdeye Wednesday, 21 September 2011 02:20 AM

    congradulation, well done

    Reply : 0       0

    k.sivarajh Friday, 23 September 2011 07:07 PM

    மிகவும். நன்றி வாழ்க நம் கல்வி வளர்க நம் பாடசாலை. உயர்க உன் கல்வி (நானும் உனது பாடசாலை மாணவன்).

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8