2025 ஜூன் 25, புதன்கிழமை

திருக்கோவில் பிரதேச செயலாளராக எம். கோபாலரத்தினம் ஜனவரி 1ஆம் திகதி முதல் நியமனம்

Super User   / 2011 டிசெம்பர் 04 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

திருக்கோவில் பிரதேச செயலாளராக இலங்கை நிர்வாக சேவை தரம் -1யை சேர்ந்த எம். கோபாலரத்தினம் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை எதிhவரும் ஜனவரி முதலாம் திகதி பொறுப்பேற்கவுள்ளார்.

இவர் முன்னர் நாவிதன்வெளி பிரதேச செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

வருடாந்ந இடமாற்ற கட்டளையின் பிரகாரமே, இவர் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .