2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருதில் 12 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தித் திட்டங்கள்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 09 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சி.அன்சார்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதியின் ஊடாக சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ்வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்றது.

கமநெகும, திவிநெகும, சமூர்த்தி, நீர்ப்பாசனம், மின்சாரம் உட்பட பல திட்டங்களுக்கு இந்நிதி ஒதுக்ககப்பட்டுள்ளது.

இதன்போது சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.அஸ்ஹர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரிவு வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராமத்தின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • kulathooran Saturday, 10 September 2011 02:21 AM

    மாநகர தேர்தல் தமாசாக இருக்கக்கூடாது?

    Reply : 0       0

    rozan Saturday, 10 September 2011 02:54 AM

    சபாஸ் டா கண்ணா ........ தூக்கத்திலிருந்து விழித்து எழுந்ததற்கு...

    Reply : 0       0

    Thariq Niyas Saturday, 10 September 2011 03:54 AM

    வீடில்லா மக்களின் பிரச்சினைகளுக்கு யாருக்காவது தீர்வு காணும் எண்ணம் உண்டா? அவர்களின் கதி என்ன???

    Reply : 0       0

    UMMPA Saturday, 10 September 2011 01:55 PM

    தம்பி 12 மில்லியன் மட்டும் தான். இதுக்கு போயி ஒரு கூட்டம் நடத்துகிறீங்ளே! இதுக்கு என்ன தான் பண்ணமுடியும். நமது மெயின் வீதி ஒரு கட்டிடத்தின் விலை எவ்வளவு தம்பி !

    Reply : 0       0

    rakkish.. Saturday, 10 September 2011 05:33 PM

    பல திட்டங்கள் தான் தீட்டப்படுகின்றன... தீட்டப்பட்ட திட்டங்கள் நடை முறை படுத்தப்பட்டால் தான் மக்கள் நன்மை அடைவார்கள்.. எக்கட்சியாய் இருந்தாலும் மக்களின் அபிவிருத்திகளை செயலில் காட்டினால் நன்று..

    Reply : 0       0

    Rizadh SMT Saturday, 10 September 2011 05:34 PM

    இந்த பனி தொடருமா அல்லது தேர்தல் முடிந்தவுடன் மாயமாய் போய்விடுமா ? ?

    Reply : 0       0

    pasha Saturday, 10 September 2011 05:44 PM

    இவர்களுக்கு இலக்சன் வந்தால் தான் சாய்ந்தமருது மக்களின் குறைகள் தெரியும் . இவர் மேயர் எம்பி ஆக இருந்து என்ன செய்துள்ளார்?

    Reply : 0       0

    Thariq Niyas Saturday, 10 September 2011 09:08 PM

    அபிவிருத்தி என்பது வெறுமனே வீதிகள் செப்பனிடுதல்... புதிய கட்டடங்களை உருவாக்குதல் மட்டும் அல்ல. முதலில் எத்தனையோ பெற்றோர்கள் திருமண வயதில் பெண் பிள்ளைகளோடு வீடில்லாமல் அவதியுற்றுக் கொண்டிருக்கின்றனர்... அவர்களை முதலில் கருத்தில் கொள்ளுங்கள்..

    Reply : 0       0

    gaffoor Saturday, 10 September 2011 10:32 PM

    இது ஒரு தேர்தல் நாடகம்.

    Reply : 0       0

    rozan Saturday, 10 September 2011 11:12 PM

    சாய்ந்தமருது க்கு அமைச்சர்கள் இரண்டு பேர் இருந்தும் ஏன்ன செய்தார் ..... .அதைவிட 1 மில்லியன் பரவா இல்லை ...... பிரதேசவாதம் அபிவிருத்திக்கு வழிவகுக்காது .......கண்ணா...........

    Reply : 0       0

    sifan Sunday, 11 September 2011 04:50 AM

    சாய்ந்தமருது அபிவிருத்திக்கு மில்லியன் சரி .கல்முனை பஸ் இஸ்தான் கடைகள் ? மார்க்கெட் ? தனியார் பஸ் தரிப்பிடம் ? இன்னும் எத்தனையோ ? என்னாச்சு ஹரீஸ் காக்கா ? நீங்க பாதி மந்திரி ஆனதுக்கு பிறகா?

    Reply : 0       0

    Nusky Sunday, 11 September 2011 06:10 AM

    12 மில்லியன் என்றால் ஒரு கோடியும் இருபது லட்சம் மட்டும் தான்... சாய்ந்தமருது மெயின் ரோட்ல ஒரு கடையும் இன்னொரு கடையிட gate டும் தான் வாங்க முடியும்.. இத வச்சி அபிவிருத்தி செய்ய ஒரு meeting..??? "million" கணக்கில் சொல்லி நம்ம சனத்தை ஏமாதிறாங்க.. "கோடி" என்ற சொல் use பாணி இருந்தா meeting ku யாரும் வந்து இருக்க மாட்டங்கோ... இந்த காசில எப்படி பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொள்ளப் போறாங்க..?? ஐயோ.. ஐயோ..

    Reply : 0       0

    masahir Sunday, 11 September 2011 11:22 AM

    எவைகள் உண்மையோ அவைகள் எல்லாம் நடக்கட்டும் .

    Reply : 0       0

    RISWAN Sunday, 11 September 2011 04:12 PM

    முதலில் வடிகானை சரியாக போடுங்க.

    Reply : 0       0

    Pothumahan. Monday, 12 September 2011 04:43 PM

    தேர்தல் வந்தால்தான் நிதி விடயங்கள் எல்லாம் வெளியாகிறது..

    Reply : 0       0

    deen Monday, 12 September 2011 09:42 PM

    இவைகலெல்லாம் வெறும் வாய்பேச்சு. வந்தால்தான் உண்மை. இவரது கவனம் தற்போது சாய்ந்தமருது பிரதேசத்தின் பக்கம் வந்துள்ளது. அங்கு கல்முனையில் நிஸாம் காரியப்பரின் வருகையின் பின்னர் தம்பிக்கு இப்பிரதேசத்தின் முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8