Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வீரமுனையில் ஆலயம் மற்றும் பாடசாலை ஆகியவற்றுக்குள் வைத்து 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 21ஆண்டு நினைவு தினம் நாளை வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ளது.
1990ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலயம், மற்றும் இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை ஆகியவற்றில் தங்கியிருந்த மக்கள் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் ஆலய முன்றிலில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் ஒளியேற்றப்பட்டு கொல்லப்பட்டவர்கள் நினைவுகூரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago