2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனையில் ஐஸ்கிறீம் உட்கொண்ட 50 பேர் வைத்தியசாலையில்

Super User   / 2012 ஜூன் 11 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                     (எஸ்.மாறன்)

கல்முனை பாண்டிருப்பில் திருமண நிகழ்வொன்றிலும் பிறந்த தின வைபவமொன்றிலும் ஐஸ்கிறீம் உட்கொண்ட சுமார் 50 பேர் உடல் உபாதைகளுக்குள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் சிறுவர்களும் அடங்குகுகின்றனர். இப்பிரதேசத்திலுள்ள நிறுவனமொன்றிலிருருந்து ஐஸ்கிறீம் கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .