2025 மே 19, திங்கட்கிழமை

அம்பர் வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

ராஜ அலியா என்ற மீனின் குடற்பகுதியில் காணப்படும் அம்பர் மூன்றரைக் கிலோகிராமை வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 வயதுடைய ஒருவரை அம்பாறை, பாணமைப் பிரசேத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) கைதுசெய்துள்ள பொலிஸார், அம்பரையும் கைப்பற்றியுள்ளனர்.  

இச்சந்தேக நபர் அம்பர் வைத்திருப்பதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபரின் வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கு அம்பர் இருந்தமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X