2025 மே 22, வியாழக்கிழமை

ஒலுவில் வளாக கல்வி சாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாக கல்வி சாரா ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள முரண்பாடு, ஓய்வூதியம், ஊழியர் காப்புறுதி மற்றும் சேமநலன் தொடர்பான முக்கிய நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X