Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூன் 17 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் கஞ்சா கலந்த மாவா பாக்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு நபர்களுக்கு தலா 09 ஆயிரம் ரூபாய் படி அபராதம் விதித்துள்ளதோடு, 06 மாத சிறைத்தண்டனையை 07 வருடங்களுக்கு விதித்து கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
கல்முனைப் பிரதேசத்தில் பொலிஸாரால் கடந்த 11 மற்றும் 13ஆம் திகதிகளில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
23 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
3 hours ago
3 hours ago