2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் பிடிபட்ட விவசாயிக்கு விளக்கமறியல்

Niroshini   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை,பிபிலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலுபிட்டிய பகுதியில் வீட்டில் விற்பனைக்காக ஒரு கிலோ 815 கிராம் கஞ்சா வைத்திருந்த விவசாயி ஒருவரை ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை மாவட்ட நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பிபிலை, புலுபிட்டியவைச் சேர்ந்த ரங்கொட்டி பண்டாரலாகே விக்கிரமசேகர (வயது 49) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X