2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 மே 19 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரபீடம், வர்த்தக முகாமைத்துவபீடம், இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழிப்பீடம், பிரயோக விஞ்ஞானபீடம் ஆகியவற்றின் 2014ஃ2015ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி நடவடிக்கை, எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எனவே, விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி மாலை ஐந்து மணிக்கு முன்னர் விடுதிகளுக்குச்  சமூகமளிக்குமாறும் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் எச்.அப்துல் சத்தார், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X