2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மதுபான விற்பனை இடங்கள் முற்றுகை;சந்தேக நபர் தப்பி ஓட்டம்

Niroshini   / 2015 நவம்பர் 11 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோத மதுசாராய விற்பனையில் ஈடுபடும் வீடுகளை இன்று புதன்கிழமை பொலிஸார் முற்றுகையிட்டபோது, பொலிஸாரை தாக்கிவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார்  தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த திருக்கோவில் பொலிஸ் குழுவினர், பிரதேசத்தில் சட்டவிரோதமாக வீடுகளில் மதுசார விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்யும் வகையில் வீடுகளை சுற்றிவளைத்தபோது,அதில் ஒருவர் பொலிஸாரை தாக்கிவிட்டு  தப்பிச் சென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .