2025 மே 22, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பெண்ணுக்கு அபராதம்

Niroshini   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.சரவணன்

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி நளினி கந்தசாமி இன்று புதன்கிழமை(17) உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

பொலிஸாருக்கு பொதுமக்கள் வளங்கிய தகவல் ஒன்றையடுத்து குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட பெண்னை நேற்று செவ்வாய்க்கிழமை மதுபானத்துடன் கைது செய்தனர்.

செய்யப்பட்ட பெண்ணை  இன்று புதன்கிழமை(17) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X