2025 மே 19, திங்கட்கிழமை

2 பசுக்களுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன், வி.சுகிர்தகுமார்     

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில்  நேற்று மாலை (14) லான்மாஸ்டரில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 02 பசு மாடுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், குறித்த லான்மாஸ்டரின் சாரதியும்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொத்துவில்  பிரதான வீதியூடாக பயணித்த வாகனத்தை அவ்வீதியால் சென்றுகொண்டிருந்த அம்பாறை விசேட தடவியல் பொலிஸ் பிரிவினர் அவதானித்து அக்கரைப்பற்று பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து    கொண்டுசெல்லப்பட்ட மாடுகளும் மாடுகளை ஏற்றி சென்ற லான்மாஸ்டரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X