2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 05 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், நடராஜன் கரன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், புட்டம்பைக் கிராமத்தில் மலை உடைப்பதற்கு பயன்படுத்தும் 17 வெடிபொருள்களை கல்குவாரியில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில், இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .