2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை சம்பத் வங்கியின் உதவிக்கரம்

Super User   / 2011 மார்ச் 03 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

வசதியற்ற குடும்பங்களுக்க உதவும் திட்டத்தினை கல்முனை சம்பத் வங்கி கிளை இன்று வியாழக்கிழமை ஆரம்பித்துவைத்தது.

கல்முனைப் பிதேசத்திற்குட்பட்ட வசதியற்ற முஸ்லிம், தமிழ், கிறிஸ்த்தவ மற்றும் கத்தோலிக்க சமயத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை உதவும் திட்டத்தை கல்முனை சம்பத் வங்கி கிளை முகாமையாளர் நிதர்ஸன் டேவிட் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

முதற்கட்டமாக இன்று 100 பேருக்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .