2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபை தேசிய காங்கிரஸ் வசம்

Super User   / 2011 மார்ச் 18 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை  மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் 11,821 வாக்குகளை பெற்று 8 ஆசனத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2,819 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன

இதேவேளை, அம்பாறை  மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதே சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் 2,261 வாக்குகளை பெற்று 6 ஆசனத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 775 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.


You May Also Like

  Comments - 0

  • bish Friday, 18 March 2011 05:20 PM

    அக்கரைப்பால் ஏக்கரையும் நிலைக்காது உ குறுகிய பிரதேசவாதத்துடன் .............

    Reply : 0       0

    firazcassim Friday, 18 March 2011 07:37 PM

    மாஷா அல்லா கிரேட்.
    FIRAZCASSIM

    Reply : 0       0

    Rasin Friday, 18 March 2011 09:28 PM

    குண்டுச்சட்டி குதிரையால் ஏன் அக்கறைபற்றுக்கு வெளியே பாயே முடியாது ?

    Reply : 0       0

    mohamed Saturday, 19 March 2011 03:52 AM

    எங்க வாப்பா ஒங்கட குதிர ஊருக்குல் மாத்திரம் தான் ஓடுமா ?????????????????????????????????????????????????????????

    Reply : 0       0

    centra khan Saturday, 19 March 2011 03:58 AM

    எங்கள் குதிரை சட்டிக்க ஓடும், இறக்காமத்தில ஓடும், அட்டாளைச் சேனையில ஓடும், பொத்துவில்லில ஓடும். ஏன்? நாங்க கிண்ணியாவில கூட ஓடி இருக்கம். ஒங்களுக்கு தாங்க எழாத...

    Reply : 0       0

    roshaan Saturday, 19 March 2011 06:05 PM

    மு.கா தலைமையின் தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளுக்கு சோரம் போகாத மக்களின் விவேகமான முடிவு!

    Reply : 0       0

    hoh Saturday, 19 March 2011 06:54 PM

    The horse was run all over as he said even Amparai Kacheri also .. lol.... AKP people.

    Reply : 0       0

    abdulmohamed Sunday, 20 March 2011 01:26 AM

    இன்ஷா அல்ல்ஹா குதிரை அல்ல களம் வெல்லும். முஸ்லிம் காங்கிரசின் குட்டு வெளியாகும். ஏன் மட்டக்களப்பை பார்க்கவில்லையா?

    Reply : 0       0

    ameer Sunday, 20 March 2011 06:42 PM

    ரவ்ப் ஹகீம் இன்னும் அம்பாறை சம்மாந்துறை மக்களை மடையர்கள் என்று நினைக்க கூடாது. சமுகத்தை சுய லாபதிக்காக விலை பேச முடியாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .