2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜீ.ஏ.கே.தேவபெருமாள் காலமானார்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 15 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

பொதுஜன ஐக்கிய மக்கள் முன்னணியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜீ.ஏ.கே.தேவபெருமாள் தனது 60ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக இன்று பிற்பகல் 12.30 மணியளவில் அம்பாறை, வீரமொட பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தியில் மரணமானார்.

கடந்த 1989ஆம் ஆண்டு மற்றும் 2002ஆம் ஆண்டுகளில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த இவர் 2008ஆம் கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னர் மாகாணசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .