2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஆய்வரங்கம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 17 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான, தொழில்நுட்பம், முகாமைத்துவத்தின் ஊடான யுத்தத்தின் பின்னரான பொருளாதார மற்றும் அபிவிருத்தி எனும் கருப்பொருளிலான சர்வதேச ஆய்வரங்கொன்று எதிர்வரும் 19ஆம் 20ஆம் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழகத்தின் புதிய கலை ஆய்வரங்கில் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இவ்வாய்வரங்கம் நடைபெறவுள்ளது.

இதில் சர்வதேச உள்நாட்டு ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .