2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அம்பாறை ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 21 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவிருந்த அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மே மாதம் 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுமென அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி கிழக்கு மாகாண சபையின் அமர்வு நடைபெறவுள்ளதால், மாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இக்குழுக் கூட்டத்தை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்குமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு விடுத்த வேண்டுகோளையடுத்து ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .