2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிப் பாசறை

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனையில் பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பாசறையொன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  கல்முனை அல்-ஸிம்மிஸ் கெம்பஸ் ஒழுங்கு செய்திருந்தது.

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவர்கள் இப்பயிற்சிப் பாசறையில்  கலந்து கொண்டனர்.

விரிவுரையாளர்களாக இந்தியா சென்னை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் வசந்த குமாரன், அல் ஸிம்மிஸ் கெம்பஸ் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி  எம்.ஐ.எம்.கலீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .