2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் பால் உற்பத்தி அதிகரிப்பு

Menaka Mookandi   / 2011 மே 30 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக மாட்டுப் பண்ணையாளர்களின் வருமானம் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் யுத்த சூழல் நீங்கியதன் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் பால் உணவுக்கான கேள்வி அதிகரித்தன் காரணமாகவும், மாடுகளை பண்ணையாக வளர்ப்பதற்கான சூழல் காணப்படுவதனாலும், பால் உற்பத்தியை தாங்கள் அதிகரித்துள்ளதாக மாட்டுப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சென்ற வருடங்களில் பாலினை கொள்வனவு செய்தவர்கள் லீற்றர் ஒன்றுக்கு 55 ரூபாய்க்கு குறைந்த விலையிலேயே கொள்வனவினை மேற்கொண்டதாகவும், தற்போது ஒரு லீற்றரை 60 ரூபாய் வீதம் கொள்வனவு செய்வதனால் தங்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .