2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கான வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

Super User   / 2011 மே 30 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

பாடசாலை மாணவர்களுக்கான வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை கல்முனை நீதிமன்றத்தில நடைபெற்றது.
 
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலயங்களின் பாடசாலை அதிபர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலை மாணவர்கள் வீதி ஒழுங்கை பின்பற்றும் விதம் தொடர்பாக கல்முனை மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செலியன் மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி ஆகியோர் விரிவுரை நிகழ்த்தினர்.


 


You May Also Like

  Comments - 0

  • Saleem Ramees Monday, 30 May 2011 07:32 PM

    இக் கருத்தரங்கு மிகவும் அவசியமானது. இக் கருத்தரங்கு அம்பாறை மாவட்டம் முழுவதும் நடாத்தப்பட வேண்டும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .