2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மீன் பிடி படகுகள் கடலில் மூழ்கியதில் மீனவர் காயம்

Kogilavani   / 2011 ஜூலை 09 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

கல்முனை பிரதேசத்தில்  கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மூன்று மீனபிடி படகுகள் நீரில் மூழ்கியதில் ஒருவர் காயமடைந்த நிலையில் 9 பேர் மீனவர்களின் துணையுடன் கரைசேர்க்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கைக்காக நேற்று வெள்ளிக்கிழமை 3 படகுகளில் 9 மீனவர்கள் கடலுக்குச்சென்றுள்ள போது  படகுகள்  கடல் அலையின் வேகத்தில் சிக்குன்டு நீரில் மூழ்கியுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில இரண்டு நாற்களாக் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • siraj siro maligaikadu Sunday, 10 July 2011 04:34 PM

    கடல் கொந்தளிப்பு டைம்ல ஏன் கடலுக்கு போறிங்க? காசு இல்லன்னா எப்போதும் சம்பாதிக்கலாம் உயிர் போனால் திரும்ப வராது ஓகே ....................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

7 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

7 hours ago - 0     - 6

மன்னிப்பு

7 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

7 hours ago - 0     - 5