2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

திருக்கோவில் பிரதேச சபையும் இலங்கை தமிழரசு கட்சி வசம்

A.P.Mathan   / 2011 ஜூலை 23 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமாகியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 6865 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1249 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி 810 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளதன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 497 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளது.

திருக்கோவில் பிரதேச தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 9421, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 355 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 18,076 ஆகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7