Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 24 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
மட்டக்களப்பில் இருந்து சம்மாந்துறை பிரதேசத்திற்கு கால்நடையாக அனுமதிபத்திரமின்றி 17 மாடுகளை கொண்டுசென்ற இருவரை நேற்று சனிக்கிழமை சவளைக்கடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சவளைக்கடை, கூளாவடி பிரதேசத்தில் மாடுகளை கால்நடையாக கொண்டு சென்ற போது சந்தேகம் கொண்ட பொலிஸார் மறித்து
விசாரணை மேற்கொண்ட போதே அனுமதிபத்திரமின்றி மாடுகளை கொண்டு செல்வது தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளைக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago