2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 25 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட ஆலங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது.

பத்து வயதான றிஸ்கா என இச்சிறுமி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அக்கரைப்பற்றுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7