2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ சுபத்ரா ராம மகாவிகாரையில் புனித தூபிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூலை 25 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான் )

கல்முனை ஸ்ரீ சுபத்ரா ராம மகாவிகாரையில் புனித தூபிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வும், அன்னதானம் வழங்கும் வைபவமும் இன்று விகாரை வளாகத்தில் இடம்பெற்றது.

விகாரை அதிகாரி ரன்முத்துக்கல சங்க ரத்தின தேரோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில்  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி விமல் கி.கணகே பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பௌத்த சமய உயர் அதிகாரிகளும், அரசாங்க அதிகாரிகள்  பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7