2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Super User   / 2011 ஜூலை 26 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.மாறன்)


அக்கரைப்பற்று பிரதேச வீடுடொன்றில் மின்சார இணைப்பு வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் தபாற் சேவகர் உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்று 4ஆம் பிரிவிலுள்ள உறவினர் வீடு ஒன்றில் சம்பவதினம் இரவு 7 மணியளவில் வீட்டுக்கான மின்சார இணைப்பு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவர் மின்சாரம் தாக்கி உயிரிழநதுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7