2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

தமண நீத்தா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 27 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கெயார் சர்வதேச நிறுவனம், அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தமண நீத்தா வித்தியாலத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தது.

அப்பாடசாலையின் அதிபர் எஸ்.ஜீ.வசந்தகுமார தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.டி.ஹசந்தி, கெயார் நிறுவன திட்ட பணிப்பாளர் துஷித்த ஜெயவர்த்தன, நிர்வாக இணைப்பாளர் நா.நாகேந்திரன்  ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிவைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7