Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 27 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புர கிராமத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்த 15 குடிசைகள் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் சுனாமினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்மாயில்புர கிராமத்தில் தற்காலிகமாக 150க்கும் மேற்பட்ட குடிசைகள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தன.
ummba Wednesday, 27 July 2011 08:55 PM
இது மாடுகளின் கொடுமை தெரியுமா?
Reply : 0 0
mca fareed Thursday, 28 July 2011 02:48 PM
இல்லை இது எருமைமாடுகளின் கொடுமை.
Reply : 0 0
Pasha Thursday, 28 July 2011 05:29 PM
சவூதி கட்டி கொடுத்த வீட்டு திறப்பை ஜனாதிபதி வாங்கி வைத்துள்ளார். அதை கேட்க எந்த அரசியல் வாதிக்கும் துணிச்சல் இல்லை. இந்த சுனாமி அகதிகள் வெட்டு இல்லாமல் குடிசை வீட்டில் இன்னும் வாழ்க்கை இப்போது அந்த குடிசைக்கும் தீ.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago