2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடு கட்ட இராணுவம் உதவி

Super User   / 2011 ஜூலை 28 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
 
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின்  வழிகாட்டலின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தினால் வீடுகளை இழந்த 81 குடும்பங்கள் வீடுகளை  கட்டுவதற்கான கட்டிட பொருட்கள் இன்று இராணுவத்தினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டது.

சம்மாந்துறை, கொண்டவட்டுவான், அக்கரைப்பற்று ஆகிய மூன்று இடங்களில் வைத்தே இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டன.

இவ்வீடுகள்  அனைத்தும் 100 நாட்களுக்குள் அமைக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெஸ் பெரேரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7