2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையினர் விஜயம்

Kogilavani   / 2011 ஜூலை 29 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் மிக விரைவில் இயங்கவிருக்கும் சத்திரசிகிச்கை கூடம், வைத்திய உபகரணங்களை நேற்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டதுடன், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், அபிவிருத்திக்குழுவினர் ஆகியவர்களுடன் இணைந்து கலந்துரையாடல் ஒன்றையும்  நடத்தினர்.

இதில் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் அசோக்க பெரேரா, டாக்டர் ஏ.எல்.எம். பாறூக் உள்ளிட்ட குழுவினருடன்,  சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை பதில் பொறுப்பதிகாரி டாக்டர் எம். அமீன் உட்பட வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • mca fareed Saturday, 30 July 2011 02:39 PM

    நல்ல விசயம் முதல்ல தாதிமார்களுக்கு மக்களுடன் எப்படி பழகுவதுஎன்று ஒரு கருத்தரங்கு நடத்தவேண்டும்.

    Reply : 0       0

    rasmi Sunday, 31 July 2011 03:20 PM

    மக்களும் தாதிமார்களுடன் எப்படி பழகுவதெண்டு சிந்திக்க வேண்டும். வைத்தியசாலை ஒரு ரோடு இல்ல. விரும்பியதுபோல கதைப்பதற்கு.

    Reply : 0       0

    A.Riyal Thursday, 04 August 2011 08:00 PM

    ஆமாம்.... தாதிமார் மட்டுமல்ல சகல வைத்தியசாலை ஊழியர்களும் நோயாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றிய பயிற்சிப் பட்டறைக்கு அனுப்பப்பட வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7