2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

விவசாயிகளுக்கு வழங்குவதற்கான பயிர் விதைகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி

Kogilavani   / 2011 ஜூலை 29 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவென 1 லட்சத்து 85ஆயிரம் கிலோ கிராம் பயிர் விதைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.ஏ. கருணாதிலக தெரிவித்தார்.

இதன் கீழ் 50,000 கிலோகிராம் பயிர் விதைகள், 75,000 கிலோகிராம் மரமுந்திரிகை விதைகள், 50,000 கிலோகிராம் உழுந்து விதைகள் மற்றும் 10,000 கிலோகிராம் கௌபி விதைகள் என்பன இறக்குமதி செய்யப்படவுள்ளன.

இப் பயிர் விதைகள் அடுத்த மாதமளவில் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக  செயலாளர் கே.ஏ. கருணாதிலக மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • bzukmar Friday, 29 July 2011 11:45 PM

    இலவசமாக பயிர் விதை வழங்குவதன் மூலம், இலவசமாகவே புதிய விதமான நோய்கள் ஊடுருவாமல், அதிகாரிகள் கவனித்து கொள்ள வேண்டும்.

    Reply : 0       0

    Birdeye Saturday, 30 July 2011 03:25 AM

    ஆமா இதெல்லாம் சரிதான், இவை முளைக்குமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7