2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சாரணர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை

Super User   / 2011 ஜூலை 30 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைக் கோட்ட பாடசாலைகளை சேர்ந்த சாரணர்களுக்கான ஒரு நாள் பயிற்சி  பட்டறை இன்று சனிக்கிழமை பாலமுனை சீயோ தோட்டத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட சாரண ஆணையாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற பயிற்சி பட்டறையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப  தவிசாளர் எம்.ஏ.அன்சில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட சாரண உதவி ஆணையாளருமான எஸ்.எல்.முனாஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு சாரணர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தனர்.

இப்பயிற்சிப் பட்டறையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை, பாலமுனை மின்ஹாஜ், பாலமுனை ஹிக்மா மற்றும் ஒலுவில் அல் - ஹம்றா பாடசாலைகளை சேர்ந்த சாரணர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • mama Sunday, 31 July 2011 01:35 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7