2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மீனவர்களின் பல்தேவை கட்டிட தொகுதி திறந்துவைப்பு

Super User   / 2011 ஜூலை 31 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம.றம்ஸான்)

மஹிந்த சிந்தனைக்கு அமைவாக சாய்ந்தமருது முகத்துவார துறைமுகத்தில் அமைந்துள்ள மீனவர்களின் பல்தேவை கட்டிட தொகுதி இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

சாய்நதமருது மீனவர் சம்மேளனத்தின் பிரதிச் செயலாளர் எம்.ஐ.ஏ.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டாக்டர். ராஜித சேனாரத்தின பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7