2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

வாழும் கலை பயிற்சி

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 01 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

இந்தியாவின் ஆத்மீக குருவாக போற்றப்படும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரின் ஆஸ்தான சீடரான இந்தியாவைச் சேர்ந்த ஆச்சார்யா தனபாலின் தலைமையில் வாழும் கலைப் பயிற்சி நிகழ்வொன்று துறைநீலாவணை மகா வித்தியாலய கலை அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமான மேற்படி வாழும் கலைப் பயிற்சியின் மூன்றாம் கட்டத்தின் இறுதி நாள் நேற்றாகும்.

இப்பயிற்சியில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், துறைநீலாவணை மகாவித்தியாலய அதிபர் எஸ். விநாயகமூர்த்தி மற்றும் மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தின் இணைப்பாளர் எஸ்.ஞானரட்னம் ஆகியோர் கலந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7