2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பாலர் பாடசாலை மாணவர்களின் கண்காட்சி

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)
கல்முனை கார்மேல் பார்த்திமா தேசியப்பாடசாலையின் குழந்தையேசு ஆங்கிலப்பிரிவு பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த கண்காட்சி கடந்த 2, 3 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இக்கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்வில், மட்டக்களப்பு திருகோணமலை மறைமாவட்ட நிதிப்பொறுப்பாளர் அருட்பேராசிரியர் சிறிதரன் சில்வர்ஸ்டார் பிரதம விருந்தினராக கலந்து கொணடார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்முனை கரித்தாஸ் எகட் நிறுவன பணிப்பாளர் அருட்பணி கிறைட்டன் அவுட்ஸ்கோண் உட்பட கல்வியதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7