2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

'ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிகாட்டி'

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

'ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழிகாட்டி' எனும் தொனிப் பொருளில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை நீரிழிவு நோயாளர் பராமரிப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் (ஜவாட்), கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் என்.எம்.சுஹைப், அறுவைச்சிகிச்சை நிபுணர்களான ஏ.றஸீன் ஆதம், அசோக்கபெரேரா, நிந்தவுர் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.எம்.மாஹிர், நீரிழிவு நோயாளர் பராமரிப்பு நிலையப் பொறுப்பு தாதி உத்தியோகத்தர் எம்.சீ.எம்.சீ.றிலா உட்பட வைத்தியசாலையின் வைத்தியர்களும் தாதி உத்தியோகத்தர்களும் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்த கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • majeed Saturday, 06 August 2011 08:12 PM

    வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்

    Reply : 0       0

    neethan Saturday, 06 August 2011 10:22 PM

    நீரழிவு நோயாளர் பராமரிப்பு நிலையம் (Diabetic center) நீரிழிவு நோயாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்து உரிய பயன் கிடைக்க ரமழான் மாதத்தில் இறையாசி வேண்டி பிரார்த்திப்போமாக.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7