2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மறைந்த பாப்பரசர் அருளப்பர் சின்னப்பரின் ஞாபகார்த்தமாக மாநாட்டு மண்டபம்

Super User   / 2011 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மறைந்த பாப்பரசர் அருளப்பர் சின்னப்பரின் ஞாபகார்த்தமாக அம்பாறை புனித இக்னேசியஸ் தேவாலயத்தில் 14 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாநாட்டு மண்டபமும் பாலர் பாடசாலையும் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டு - திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளையால் திறந்துவைக்கப்பட்டது.

எஹெட் ஹரிட்டாஸ் நிறுவன  நிதியொதுக்கீட்டில் இம்மாநாட்டு மண்டபமும் பாலர் பாடசாலையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7